×

சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

செங்கல்பட்டு: மதுபானம் தொடர்பான சட்ட விரோத எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படி கிராமங்களில் ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பொதுமக்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியரக தொலைபேசி எண் 1800 425 7088 மற்றும் காவல்துறை whatsapp எண் 9042781756 மூலமாகவும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,District Governor ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...