- சீமான்
- சென்னை
- தமிழ் கட்சி
- ஒருங்கிணைப்பாளர்
- முதல் அமைச்சர்
- நடராஜன்
- சீமன்
- சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
- தின மலர்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் புகார் அளித்தார்.
The post கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார் appeared first on Dinakaran.