×

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 12-ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் தொடங்காததால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

The post அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Enforcement Department ,Chennai Primary Sessions Court ,minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...