×

சென்னையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

சென்னை முத்தியால்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை கொண்டு சென்ற சேப்பாக்கத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (22) என்பவரிடம் முத்தியால்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்த ரூ.10 லட்சம் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸ் ஒப்படைத்தது.

The post சென்னையில் ரூ.10 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,MUTHIALPET POLICE ,MOHAMMAD NIZAMUDEEN ,SHEPAKAM ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...