×

உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: மலைவாழ் மக்களுக்காக உதகை பகுதியில் ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். உதகையில் புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.

Tags : Utagai ,Minister ,D. R. P. Raja ,CHENNAI ,Industries ,D.R.P.Raja ,Industrial ,Utkai ,Dinakaran ,
× RELATED உதகை அருகே காட்டு யானைக்கு உணவளித்த...