×

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுவிடுமுறை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுவிடுமுறை appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Vikravandi ,Chief Secretary ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்