×

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்ததை அடுத்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

The post விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..! appeared first on Dinakaran.

Tags : Vikravandi Assembly Constituency ,Villupuram ,Vikravandi ,State Chief Electoral Officer ,Sathyaprada Sahu ,Vikravandi Legislative Assembly Constituency ,
× RELATED கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது