×

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்

சென்னை: சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார் appeared first on Dinakaran.

Tags : Arun ,Chennai ,Sandeep Roy Rathore ,ADGP ,Metropolitan Police Commissioner.… ,Metropolitan Police Commissioner ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை