×

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர். 67 பச்சோந்திகள் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 365 பச்சோந்திகள் தாய்லாந்திற்கு திரும்ப அனுப்பப்பட்டன.

The post தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Thailand ,Chennai airport ,Chennai ,Chennai Airport Customs ,Dinakaran ,
× RELATED தாய்லாந்து தீவில் ஒரு புது அனுபவம்; நடுக்கடலில் மிதக்கும் தியேட்டர்