- அரக்கோணம் விவசாயம்
- ராணிப்பேட்டை
- ராணிப்பேட்டை மாவட்டம் விவசாயம்
- கூட்டு இயக்குனர்
- தபேந்திரன்
- வேடல் காந்தி நகர்
- அரக்கோணம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தபேந்திரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த வேடல் காந்தி நகர் அருகே மனைப்பிரிவு அமைக்க நிலங்களை பார்வையிட வந்த தபேந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post அரக்கோணம் வேளாண் இணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.