×

அரக்கோணம் வேளாண் இணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தபேந்திரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த வேடல் காந்தி நகர் அருகே மனைப்பிரிவு அமைக்க நிலங்களை பார்வையிட வந்த தபேந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post அரக்கோணம் வேளாண் இணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam Agriculture ,Ranipet ,Ranipet District Agriculture ,Joint Director ,Tabendran ,Vedal Gandhi Nagar ,Arakkonam ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...