திருச்சி: லால்குடியில் ரவுடி நவீன்குமார் கொலை வழக்கில் மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி கலைப்புலி ராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
The post திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.