×

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

சென்னை:  பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். படுகொலைக்கு காரணமான உண்மையான கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Bahujan ,Samaj ,president ,Madhyamik General Secretary ,Vaiko ,
× RELATED மகனின் வளர்ச்சியை தடுத்து...