×

சென்னையில் தொழிலதிபர் ஜோதிமணி வீட்டில் ரூ.4.50 கோடி பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது

சென்னை : சென்னை ஆழ்வார் திருநகரில் தொழிலதிபர் ஜோதிமணி வீட்டில் ரூ.4.50 கோடி பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் ஜோதிமணி வீட்டில் கள்ளச்சாவி கொண்டு ரூ.4.50 கோடி பணம், 30 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்டதாக மணி, சுரேஷ், சதீஷ், ஆறுமுகம் ஆகியோரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். …

The post சென்னையில் தொழிலதிபர் ஜோதிமணி வீட்டில் ரூ.4.50 கோடி பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jyothimani ,Chennai ,Jyotimani ,Chennai Alwar ,Dinakaran ,
× RELATED மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை...