- ஆதிமுக பிரமுகர் படுகொலை
- கடலூர்
- ஆதிமுகா பிரமுக்
- ஆதிமுக் பிரமுக்
- புஷ்பநாதன் உட் ஓட்
- கடலூர் வண்டி பகுதி
- ஆதிமுகா பிரமுகர் படுகொலை
- வீரர்கள் அமைப்பு
கடலூர்: கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் ஓட் ஓட் விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். கொலை தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.