×

மேற்குவங்கம் முதல் ஓமிக்ரான் தொற்று; 7 வயது குழந்தைக்கு தொற்று உறுதி

மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து அபுதாபி வழியாக வந்த 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் குழந்தையில் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. …

The post மேற்குவங்கம் முதல் ஓமிக்ரான் தொற்று; 7 வயது குழந்தைக்கு தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Murshidabad district ,Hyderabad… ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...