×

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. அவசர நிலை பற்றிய சபாநாயகரின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,India ,Speaker ,Dinakaran ,
× RELATED “ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த...