×

விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!!

சென்னை: விஷச் சாராய மரணம் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.

 

The post விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,EPS ,Kallakurichi ,CBI ,Dinakaran ,
× RELATED 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும்: நம்புகிறார் வைத்திலிங்கம்