- விக்ரவாண்டி
- தேர்தலில்
- விழுப்புரம்
- இந்திய தேர்தல் ஆணையம்
- விக்ராவண்டி இடைக்கால தேர்தல்
- அமித் சிங் பன்சால்
- ஐ.ஏ.எஸ்
- மணீஷ் குமார் மீனா
- ஐ. ஆர். எஸ். அஜய்குமார் பாண்டே
- தின மலர்
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது. அமித் சிங் பன்சால் ஐ.ஏ.எஸ்., மனீஷ்குமார் மீனா ஐ.ஆர்.எஸ். அஜய்குமார் பாண்டே ஐபிஎஸ் நியமனம் செய்துள்ளது. இடைத்தேர்தல் புகார்களை 04146-221950, 223265 எண்களில் தெரிவிக்கலாம்.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.