- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லா
- கன்னியாகுமாரி
- சென்டர்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.