×

கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு அதிக வழக்குகளும் பதிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,District ,Dinakaran ,
× RELATED முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர்...