- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- நீல்கிரி
- கோவாய்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 22ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post 22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.