- விராலிமலை காவல்துறை
- புதுக்கோட்டை
- மாவட்டம்
- ராஜேந்திரன்
- புதுக்கோட்டை மாவட்டம்
- விராலிமலை
- ராஜ்குமார்
- செங்கல்பட்
புதுக்கோட்டை: 2022-ல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜேந்திரன் மீது லஞ்சப் புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நில விற்பனை விவகாரத்தில் செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டது. தற்போது ராஜேந்திரன் அரியலூர் மாவட்டம் பழூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.