×

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம்: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா தகவல் தெரிவித்துள்ளார். …

The post 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம்: சீரம் இன்ஸ்டிடியூட் appeared first on Dinakaran.

Tags : Serum Institute ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...