- Cholinganallur
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சோசிங்காநல்லூர்
- பூவிந்தவல்லி
- சோலிங்கார்
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. பூவிருந்தவல்லி 11 செ.மீ., சோளிங்கரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.