- குவைத் தீ விபத்து
- மாநில அமைச்சர்
- கீர்த்தி வரதன் சிங்
- குவைத்
- மாநில அமைச்சர்
- கீர்த்தி வரதன் சிங்
- குவைத் மருத்துவமனை
- யூனியன் அரசு
- கீர்த்தி வரதன் சிங்
குவைத்: குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஆறுதல் அளித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு வழங்கும் என்றும் கீர்த்தி வரதன் சிங் உறுதி அளித்தார்.
The post குவைத் தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஆறுதல் appeared first on Dinakaran.