* அமராவதி தான் ஆந்திராவின் தலைநகரம். ஆந்திராவுக்கு இனி 3 தலைநகரங்கள் கிடையாது. – தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு
* இனி பாஜ அலுவலகத்தில் மட்டும் தான் செய்தியாளர் சந்திப்பு. பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.