×

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணை வெளியீடு!!

சென்னை : அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2021, 2022 செயற்படுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும் என்றும் ரூ.5 லட்சம் முதல் சில நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு