- கோடிசியா மைதான், கோயம்புத்தூர்
- திமுக
- பொதுச்செயலர்
- Duraimurugan
- சென்னை
- திமுக பொதுச் செயலாளர்
- கோயம்புத்தூர் கோடிசியா மைதான்
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கோயம்புத்தூர்
- கோடிசியா மைதான்
- தின மலர்
சென்னை: ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
The post ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.