×

பிஜேபி வார் ரூம் மூலம் ED வழக்கில் சிக்கியோரிடம் பணம் பறிப்பு என புகார்

அண்ணாமலையை முன்னிலைப்படுத்த, பிற பாஜக தலைவர்களை சிறுமைப்படுத்த 2 வாட் ரூம்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அண்ணாமலை வார் ரூமை நிர்வாகிப்போரில் ஒருவர் ED வழக்குகளில் தொடர்புடையோரை மிரட்டி பணம் பறித்ததாகவும், தங்கக்கடத்தல்காரர்கள், ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி செய்தோரிடம் வார் ரூம் மூலம் பணம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிஜேபி வார் ரூம் மூலம் ED வழக்கில் சிக்கியோரிடம் பணம் பறிப்பு என புகார் appeared first on Dinakaran.

Tags : Sikkiyo ,BJP ,room ,Annamalai ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...