×

வழிப்பறி செய்துவிட்டு தப்பித்த இருவர் விபத்தில் உயிரிழப்பு!

நாமக்கல்: நாமக்கல் அருகே கணவாய்பட்டி பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு தப்பித்த இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். வலிப்பு வந்ததுபோல் நடித்து சாலையில் விழுந்தவர்களை காப்பாற்ற முயன்றபோது பணம் பறிப்பு. பொன்னார் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் பணம், செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோட்டம்.
தப்பித்தபோது சாலையோர மரத்தில் பைக் மோதியதில் மாரி, நவீன் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

The post வழிப்பறி செய்துவிட்டு தப்பித்த இருவர் விபத்தில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ganavaipatti ,Ponnar ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண்