×

எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு

சென்னை: எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருடப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த அண்ணாநகரை சேர்ந்த அப்சல் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.23 ஆயிரம் பணம் திருடப்பட்டது.

The post எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : SBI ,Chennai ,Afzal ,Annanagar ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...