×

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்

சென்னை: சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆஜரானார். ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் கேசவ விநாயகம் ஆஜரானார்.

The post ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : KESAWA VINAYAGAM AZAR ,CBCID ,Chennai ,State BJP ,Secretary General ,Kesava Vinayagam ,Ulampur, Chennai ,J. K. ,Nayinar Nagendran ,Kesava Vinayagam Aazar ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...