×

ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை

சென்னை: சென்னை கொளத்தூரில் முகநூலில் நண்பரின் புகைப்படம் வைத்து மருத்துவ செலவுக்கு எனக்கூறி ரூ.12,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ-ல் இருந்து வந்ததுபோல இருந்த லிங்கை கிளிக் செய்தபோது, முருகேஸ்வரி என்பவர் கணக்கிலிருந்து ரூ.50,000 திருட்டு போனது. விருகம்பாக்கத்தில் ஆன்லைன் செயலி மூலம் யுவராஜ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.41,000 திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Facebook ,Kolathur ,SPI ,Murugeshwari ,Virugambakam ,
× RELATED பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக...