×

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி

திருவள்ளூர்: திருவள்ளூரில் 4 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று வெயில் குறைந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,THIRUVALLUR ,
× RELATED பள்ளிப்பட்டு சார்பதிவாளர் வீட்டில்...