×

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த கார் 4 பைக்குகளை இடித்து தள்ளியது. விபத்தில் 5 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

 

The post மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : accident ,Kolhapur district of Maharashtra ,MUMBAI ,KOLAPUR DISTRICT ,STATE OF MAHARASHTRA ,Kolhapur district ,Maharashtra ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!