×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்ந்து 76,468.78 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 733.20 புள்ளிகள் அதிகரித்து 23,263.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock Exchange Sensex ,Mumbai ,Bombay Stock Exchange Sensex ,National stock exchange Nifty ,Dinakaran ,
× RELATED புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை!!