×

இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்

டெல்லி: இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு கெஜ்ரிவால் புறப்பட்டார். திகார் சிறைக்கு செல்வதற்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

 

The post இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Tigar ,Kejriwal ,Delhi ,Gejri ,Chief Minister ,Arvind Kejriwal ,Gandhi memorial ,Dikhar ,Dikar ,Dinakaran ,
× RELATED டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.