- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல்
- சர்வே
- சென்டர்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- சேலம்
- ஈரோடு
- நீல்கிரி
- கோவை
- திருப்பூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை : தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூன் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூன் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.