×
Saravana Stores

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

சென்னை :வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

The post வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Dimuka District Secretaries ,R. S. Bharati ,Chennai ,Dinakaran ,
× RELATED சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்;...