×

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம்

திருவள்ளூர்: பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரேம் (30) கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். படகின் என்ஜின் கைப்பிடி உடைந்ததில் பிரேம் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.

The post மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம் appeared first on Dinakaran.

Tags : Prem ,Palavekadu ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு பகுதியில் அடையாளம்...