- காங்கிரஸ்
- தலைமை பதிவாளர்
- உயர்
- நீதிமன்றம்
- மோடி விவேகானந்தர்
- சென்னை
- தலைமை பதிவாளர்
- உச்ச நீதிமன்றம்
- பதிவாளர்
- உயர் நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- பகவதி அம்மன் கோயில்
சென்னை; பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது; வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.