×

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது. மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கோரியது சர்ச்சையான நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

The post முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Central Monitoring Committee ,Mullai-Periyaru Dam ,Tamil Nadu Water Department ,Chennai ,central water ,Kerala ,Mullai Periyaru ,Dam ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல்...