- நீலகிரி கொலப்பள்ளி கார்த்தன்ஜி நகர்
- நீலகிரி
- கொலப்பள்ளி கார்டென்ஜி நகர்
- நீல்கிரி மாவட்டம்
- சண்முகநாதன்
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை 8 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.
The post நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு appeared first on Dinakaran.