×

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை

சென்னை : விபத்து குறித்து முறையாக விசாரணை நடத்தப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணையிடப்பட்டுள்ளது. 2019-ல் திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேவி என்பவர் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அரசு பேருந்தை முந்த முயற்சித்தபோது கார் மோதி தேவியின் இடது கை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியுள்ளது.

The post பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Devi ,Thiruvarur ,
× RELATED நில மோசடி புகார்: பெண் காவலர், அவரது கணவர் கைது