- சிலிந்தி நதி பேரேஜ்
- தமிழ்நாடு உழவர் சங்கம்
- சென்னை
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- தமிழ்நாடு அரசு
- சிலந்தி ஆறு தடுப்பணை
- பசுமை தீர்ப்பாயம்
- சிலந்தி
- நதி
- சரமாரி
- உச்ச நீதிமன்றம்
- சிலந்தி நதி தடுப்பணை
சென்னை: சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசு உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பசுமைத் தீர்ப்பாய வழக்கில் தமிழக அரசும் இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
The post சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.