×

அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் நிபந்தனை தளர்வு!!

மதுரை : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தளர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி வாரம் ஒரு முறை கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் நிபந்தனை தளர்வு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Court ,Enforcement ,Ankit Tiwari ,Dinakaran ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை