×

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை இயல்பைவிட 28% அதிகம் பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

The post 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,Chennai ,Erode ,Tiruppur ,Dindigul ,Theni ,Madurai ,Virudhunagar ,Meteorological Survey Centre ,Tamil Nadu ,
× RELATED வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை...