- வானிலை மையம்
- சென்னை
- ஈரோடு
- திருப்பூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- விருதுநகர்
- வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை இயல்பைவிட 28% அதிகம் பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
The post 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.