×

சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வானகரம், மணலியில் 12 சென்டி மீட்டரும், அண்ணாநகரில் 11 சென்டி மீட்டரும் மழை கொட்டியுள்ளது.

 

The post சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bank Sea ,Ambattur ,
× RELATED சென்னை மற்றும் சென்னை புறநகர்...